கார்களின் தரத்தினை உயர்த்தும் மஹிந்திரா

0 Min Read
மஹிந்திரா நிறுவனம் தனது கார்களின் தரம் மற்றும் கட்டுமானம் போன்றவற்றை மிக சிறப்பான முறையில் செயல்திறனை வெளிப்படுத்தக்கூடிய வகையில் உருவாக்குவதில் மகிந்திரா & மகிந்திரா திட்டமிட்டு வருகின்றது.

மஹிந்திரா

ஸ்கார்பியோ விற்பனைக்கு வந்த பின்னர் மஹிந்திரா நிறுவனத்தின் வளர்ச்சி அபரிதமான முறையில் வளர்ந்து வருகின்றது. மேலும் அதிகப்பபடியான செயல்திறனை வெளிப்படுத்தக்கூடிய என்ஜினாக எம்ஹவாக் என்ஜினை மேம்படுத்த உள்ளனர். மிக சிறப்பான உட்ப்புறம் மற்றும் கட்டுமானத்தினை வடிவமைக்க திட்டமிட்டுள்ளனர்.

சஸ்பென்ஷன் திறன் மற்றும் என்விஎச் போன்றவற்றை மேம்படுத்த உள்ளனர்

மஹிந்திரா கார்களின் தரம் 2015 ஆம் ஆண்டிற்க்குள் மேம்படுத்தப்படுத்தப்படும் என மஹிந்திரா தெரிவித்துள்ளது.

TAGGED:
Share This Article
Follow:
நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.