Close Menu
Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Facebook X (Twitter) Instagram YouTube
Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Facebook X (Twitter) YouTube Instagram
Subscribe
Automobile Tamilan
Home»Auto News
Auto News

ஏப்ரல் 1, 2025 முதல் கியா கார்களின் விலை 3 % உயருகின்றது

By Automobile Tamilan Team
Facebook Twitter WhatsApp Telegram
Share
Facebook Twitter WhatsApp Telegram

கியா செல்டோஸ்

கியா இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தனது கார்களின் விலையை 3 சதவீதம் வரை 2025 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற செல்டோஸ் முதல் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட சிரோஸ் வரை விலை உயர்த்தப்பட உள்ளது.

தொடர்ந்து அதிகரித்து வரும் மூலப்பொருட்கள் மற்றும் உள்ளீட்டுப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக மாடல்களின் விலை உயர்த்துவதனை தவிரக்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ளது. மேலும் வேரியண்ட் வாரியாக எவ்வளவு உயர்த்தப்படும் என தற்பொழுது அறிவிக்கப்படவில்லை.

முன்பாக டாடா மோட்டார்சின் வர்த்தக வாகனங்களும், முதன்மையான மாருதி சுசூகி நிறுவனமும் விலை அதிகரிக்க உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. எனவே, இந்த பட்டியல் வரும் நாட்களில் மேலும் அதிகரிக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Kia Carens Kia Syros
Follow on Google News
Share. Facebook WhatsApp Twitter Telegram Pinterest
Previous ArticleRTX300 அறிமுகத்திற்கு தயாரான டிவிஎஸ் மோட்டார்.!
Next Article ஏப்ரல் 1 முதல் டாடா கார்களின் விலை 3 % வரை உயருகின்றது

Related Posts

carens clavis price

விரைவில் டாக்சி சந்தைக்கு ஏற்ற கியா காரன்ஸ் கிளாவிஸ் இவி அறிமுகமாகிறது

பியாஜியோ அபே e-சிட்டி அல்டரா, FX மேக்ஸ் எலக்ட்ரிக் வெளியானது

Facebook X (Twitter) YouTube Instagram Pinterest
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
© 2025 Automobile Tamilan.

Type above and press Enter to search. Press Esc to cancel.