Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பயணிகளுக்கான கார் விற்பனையில் மிக பெரிய விழ்ச்சியை சந்தித்து வருகின்றது. விற்பனை சரிவினை தொடர்ந்த பல்வேறு விதமான விலை குறைப்பு சலுகைகள் என வாரி வழங்கியுள்ளது.கடந்த சில மாதங்களாகவே டாடா நானோ விற்பனை மிகவும் குறைந்து போனது. இதனால் குஜாரத் ஆலையில் உற்பத்தினை 20 சதவீதமாக குறைத்துள்ளது.விரைவில் வெளியாக உள்ள டாடா நானோவின் மேம்படுத்தப்பட்ட கார், சிஎன்ஜி மற்றும் டீசல் நானோ விற்பனையை அதிகரிக்குமா என்பதனை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.டாடா ஆர்யா எஸ்யூவி காரின் விற்பனை மிக பெரிய சரிவினை சந்தித்துள்ளது. மேலும் டாடா எம்பிவி கடந்த மாதங்களில் 4 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. மேலும் எஸ்யூவி கார்களுக்கான வரி உயர்வு ஆர்யா காரை மிகவும் நலிவடைய வைக்கும் என்பதால் விற்பனையை அதிகரிக்க தற்பொழுது ரூ 2.5 இலட்சம் வரை சலுகை வழங்கியள்ளது.இந்தியாவின் பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் உற்பத்தினை குறைத்து வருகின்றது. இது…

Read More

மஹிந்திரா ரேவா அறிமுகம் செய்துள்ள e2o எலெக்ட்ரிக் கார் ஏன் வாங்க வேண்டும். ரேவா e2o கார் வாங்கினால் ஏற்படும் நன்மைகளை பற்றி பார்க்கலாம்.ரேவா e2o காரின் சிறப்புகள்மஹிந்திரா ரேவா e2o காரில் உள்ள வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் செயல்பாடுகளை முழுமையான பகிர்வாக முன்பே பார்த்தோம் அந்த பதிவினை படிக்க க்ளிக் பன்னுங்க..மஹிந்திரா ரேவா e2o கார் விமர்சனம்e2o காரின் வேகம் மற்றும் பயணம்மஹிந்திரா e2o காரில் உச்சகட்ட வேகம் மணிக்கு 81கீமி ஆகும். மேலும் ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கீமி தூரம் வரை பயணிக்கலாம். மேலும் 4 பெரியவர்கள் இலகுவாக அமர்ந்து பயணிக்க முடியும். போக வர 100 கீமி தூரம் வரை உள்ள அலுவலக பணியாளர்களுக்கு ஏற்ற மிக சிறப்பான கார் ஆகும். குடும்பத்துடன் பயணிக்கவும் ஏற்ற காராகும்.e20 காரின் செலவுமிக குறைவான செலவுதான். மேலும் 1 கீமி தூரம் பயணிக்க வெறும் 0.50 பைசா மட்டுமே என மஹிந்திரா உறுதிப்படுத்தியுள்ளது. நாடு முழுவதும்…

Read More

அரசியல் தலைவர்கள் முதல் உள்ளுர் தலைவர்கள் வரை ஆட்சி செய்து வரும் அம்பாசிடர் கார் 2014 ஆம் வருடத்தில் ஹேட்ச்பேக் காராக வெளிவரலாம் என செய்திகள் வெளிவந்துள்ளன.ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் 1958 முதல் தொடர்ந்து பல மாறுதல்களுடன் விற்பனையில் உள்ள காராகும். இன்னும் சில மாதங்களில் பிஎஸ் 4 டீசல் வெளிவரவுள்ளது. ஹிந்துஸ்தான் ஆர்&டி தற்பொழுது அம்பாசிடர் காரினை அடிப்பையாக கொண்டு ஹேட்ச்பேக் உருவாக்குவதில் தீவரமாக செயல் பட்டு வருகின்றது.புதிய பொலிவுடன் நவீன வசதிகளுடன் வெளிவரலாம். மேலும் இந்த ஹேட்ச்பேக் அம்பாசிடர் பெயரில் அல்லது வேறு பெயரில் வெளிவரலாம். மேற்கு வங்கத்தில் உள்ள உத்தர்பரா ஆலையை ஹேட்ச்பேக் தயாரிக்கும் வகையில் மேம்படுத்தி வருகின்றது . ஆண்டுக்கு 25,000 வாகனங்கள் தயாரிக்கலாம்.

Read More

மஹிந்திரா நிறுவனம் ஆஃப் ரோடு வாகன பயற்சிக்கு முன்பதிவு தொடங்கியுள்ளது. மஹிந்திராவின் இந்த ஆஃப் ரோடு வாகனங்களுக்கான பயற்சி முகாமில் இருவிதமான பிரிவில் பயற்சி வழங்கப்படும். அதாவது தொடக்க நிலையில் உள்ளவர்களுக்கு ‘டர்ட்டி கோர்ஸ்’ மற்றும் அட்வான்ஸ்டு புதியவர்களுக்கு ‘ட்ரெயில் சர்வைவர்’ .பயற்சி நடைபெறும் இடம் ; இகாத்ப்புரி மலை பிரதேசம்(மும்பையில் இருந்து 120 கீமி மற்றும் நாசிக்கில் இருந்து 40கீமி தூரம்)மஹிந்திரா தார் வாகனத்தை மஹிந்திராவே பயற்சிக்கு அளிக்கும்.பயற்சி காலம்; 10 மணி நேரம் ஆகும். இரண்டு நாட்களில் பயற்சி நடைபெறும். மதியத்துக்கு மேல் நடைபெறும்.இந்த பயற்சியில் ஆஃப்ரோடு விவரங்கள், 4 வீல் டிரைவ் கோட்பாடுகள், பாதுகாப்பு அம்சங்கள், மேலும் 3 வகுப்புகள் நடைபெறும் இறுதியாக தேர்வு நடத்தப்படும் கேள்வி மற்றும் பதில் முறையில் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.பயற்சி முகாம் நாட்கள்.ஏப்ரல 20 மற்றும் 21..பதிவு செய்ய https://www.www.mahindraadventure.com/offroadtraining/Trail-Survivor.aspx

Read More

மெர்சிடிஸ் பென்ஸ் கார்களின் விலையை உயர்த்த உள்ளதாக அறிவித்திருக்கின்றது. மெர்சிடிஸ் பென்ஸ் கார்களின் விலை உயர்வு வருகிற ஏப்ரல் முதல் அமலுக்கு வரும்.உற்பத்தி மூலப்பொருள்களின் விலை உயர்வு காரணமாக கார் தயாரிப்பு செலவு உயருகின்றது. மேலும் தற்பொழுதைய பட்ஜெட் வரி உயர்வு முக்கிய காரனியாகும். பட்ஜெட்டில் இறக்குமதி கார்களுக்கான வரியை அதிகரித்துள்ளதை அறிவோம்.இந்தியாவிலே அசெம்பிளிங் செய்யப்படும் கார்களுக்கு 1- 4 சதவீதம் வரை உயர்வு இருக்கும். முழுதும் வடிவமைக்கப்பட இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 20 சதவீதம் வரை விலை உயர்வு இருக்கும்.மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்எல்எஸ் ஏஎம்ஜி காரின் விலை ரூ.58 இலட்சம் வரை உயருகின்றது.ஆடி நிறுவனமும் விலை உயர்வை அறிவித்துள்ளது. சில குறிப்பிட்ட கார்களுக்கு மட்டும் விலை உயர்வை அறிவித்துள்ளது. குறிப்பாக ஆடி க்யூ 5 ரேஞ்ச் கார்களுக்கு 2.5 சதவீதம் வரை உயர்கின்றது.ஆடி ஆர்எஸ்5 மற்றும் ஆடி ஆர்8 கார்களுக்கு 15 சதவீதம் வரை உயர்கின்றது. மார்ச் 16 முதல் ஆடி…

Read More

இந்தியாவின் கார் மற்றும் பைக் சந்தையை குறிவைத்து பல வெளிநாட்டு நிறுவனங்கள் விற்பனையை தொடங்கி வருகின்றன. அந்த வகையில் இன்னும் சில நிறுவனங்கள் களமிறங்க இருந்த நிலையில் அவைகள் தங்கள் திட்டங்களை தள்ளி வைத்துள்ளது.குறிப்பாக பிரெஞ்ச் நாட்டின் பியூஜியோட் சிட்ரோவன் நிறுவனம் அடுத்த ஆண்டு இந்தியாவில் மிட் சைஸ் செடான் காரை விற்பனைக்கு கொண்டு வரும் என எதிர்பார்த்த நிலையில் குஜாரத்தில் அமைக்கவிருந்த ஆலையை கைவிட்டுள்ளது. அதாவது அடுத்த 10 ஆண்டுகளுக்கு தள்ளி வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதர பாதிப்பில் உள்ளதால் இந்த முடிவு எடுத்துள்ளது.ஹீரோ நிறுவனத்துடன் இனைந்து களமிறங்க திட்டமிட்ட மலேசியாவின் புரோட்டான் நிறுவனமும் தற்காலிகமாக கைவிட்டுள்ளது. இதற்க்கு முக்கிய காரணம் பொருளாதர மந்தநிலையே ஆகும்.சீனாவின் கீலி மற்றும் செர்ரி நிறுவனங்கள் ஆட்டோமேட்டிக் பெட்ரோல் கார் தயாரிப்பில் சீனாவில் சிறந்த விளங்குகின்றது. ஆனால் இந்தியாவில் மெனுவல் டீசல் கார்களுக்கே அதிகமான வரவேற்ப்பு உள்ளதால் தள்ளிவைத்துள்ளது.ஹூன்டாய் நிறுவனத்தின் துனை நிறுவனமான கியா தள்ளிவைத்துள்ளது.சில நிறுவனங்கள் இந்தியாவிற்க்கு…

Read More