பெட்ரோல் டீசல் எரிபொருள்களின் விலை உயர்வினை கருத்தில் கொண்டு மாற்று வழியினை பலவாறாக முயற்சித்து கொண்டிருகின்றனர். எனவே மாற்று முயற்சியில் முதலாவதாக இருப்பது எலெக்ட்ரிக் கார்தான். எலெக்ட்ரிக் கார்கள் அவ்வளவாக வரவேற்பினை பெற ஏனோ தவறி விடுகின்றன. அனால் இவைகள் இன்றைய நிலையில் தவறினாலும் எதிர்காலத்தில் இதுதான் எலெக்ட்ரிக் கார்கள் உலகத்தினை ஆளும் என்பதில் ஐயப்பாடில்லை. எலெக்ட்ரிக் மாற்றாக ஹைட்ரஜன் சோதனையில் இருந்தாலும் அதில் பல சிக்கல்கள் சேமித்து வைப்பதில் தற்பொழுது இருகின்றது எதிர்காலத்தில் அவை மாறும்.மஹிந்திரா நிறுவனம் பல மாதங்களுக்கு முன்பே ரேவா எலெக்ட்ரிக் கார் நிறுவனத்தை கைப்பற்றியது. புதிதாக மஹிந்திரா E20 என்ற பெயரில் ரேவா NXR காரினை திரும்ப அறிமுகம் செய்ய உள்ளது. 2001 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட ரேவா NXR சிறப்பான வரவேற்பினை பெறவில்லை.புதிய ரேவா NXR வருகிற டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம்.இப்பொழுது சோதனை ஒட்டத்தில் உள்ளது. 4 நபர்கள் பயனிக்கலாம் முன்பை விட பாடியில் வலுவினை…
Author: MR.Durai
போர்டு இந்தியாவின் அடுத்தகட்ட நகர்வுகளுக்கு தயாராகி வருகின்றன. அவற்றில் மிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் புதிய எஸ்யுவி கார்தான் போர்டு ஈக்கோஸ்போர்ட் ஆகும்.வருகிற 2013 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.மிகச் சிறப்பான வடிவமைப்பில் உருவாகி வரும் FORD ஈக்கோஸ்போர்ட் எஸ்யுவி கார் ஏரோடையனமிக் டீசைனுடன் வெளிவர உள்ளது. இந்திய சாலைகளில் இனி புதிய SUV காராக வளம் வரும்.போர்டு ஈக்கோபூஸ்ட் 3 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் சக்தி 120PS மற்றும் டார்க் 170NM இருக்கும்.பல அதி நவீன சிறப்பும்சங்களுடன் வரவுள்ளது. அவை மைக்ரோசாப்ட் SYNC வாய்ஸ் கன்ட்ரொல் மற்றும் டெக்ஸ்ட் குறுசெய்திகளை படிக்கும் வண்ணம் அமைத்துள்ளனர்.மேலும் ஸ்டீரியங்கல் பாடல்களை மாற்றும் வசதி பொத்தான்கள் மற்றும் மிகச் சிறப்பான இடவசதி தரப்பட்டுள்ளது.346 லிட்டர்க்கான பூட் ஸ்பேஸ் கொடுக்கப்பட்டுள்ளது.வாகனத்தின் முன்புறம் மற்றும் சைடிலும் ஏர்பேக் கொடுக்கப்பட்டுள்ளது. ABS,ESP,மற்றும் Traction control , மலைகளில் சவாரி செய்ய பாதுகாப்பான வசதிகள் தரப்பட்டுள்ளது.டீசல்…
ஹோண்டா நிறுவனம் சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் ஹோன்டா பிரியோ அறிமுகம் செய்தது. சிறப்பான வரவேற்பினை பெற்ற ஹோன்டா ப்ர்யோ விரைவில் புதிய ஹோண்டா அமேஸ் வருகிற 2013 ஆம் ஆண்டின் ஏப்பரல் மாதத்தில் இந்தியாவில் வெளிவரலாம்.தற்பொழுது தாய்லாந்து நாட்டில் ஹோன்டா அமேஸ் (HONDA BRIO AMAZE) சீடான் காரினை ஹோன்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது.4 வகைகளில் தாய்லாந்தில் வெளிவந்துள்ள HONDA AMAZE மிகச் சிறப்பான மைலேஜ்யில் வெளியிட்டுள்ளனர். 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 90 hp சக்தியுடன் 20kmpl மைலேஜ் தருகிறது.அமேஸ் பற்றி ஹோன்டா நிறுவனம் கூறிய செய்தி;அமேஸ் மிகச் சிறப்பான தனிநபர்களுக்கு விருப்பமான வடிவில் வெளியிட்டுள்ளோம். i-VTEC 1.2 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தியுள்ளோம். இதன் குதிரை திறன் சக்தி 90hp @ 6000rpm மற்றும் டார்க் 110NM @ 4800rpm.ப்ர்யோ அமேஸ் சிறப்பம்சங்கள்;சிறப்பான கேபின் வசதி மற்றும் 2டின் ஆடியோ மற்றும் ஆக்ஸ் வகைகள் மேலும் USB அளவுகள் டிஸ்ப்ளே செய்யும் எரிபொருள் செலவினை கான்பிக்கும்.ஆட்டோமொட்டிக் ட்ரான்ஸ்மிஷன் மற்றும் சிறப்பான மைலேஜ்.அளவுகள்;நீளம்;…
சுவீடன் நாட்டைச் சார்ந்த வால்வோ நிறுவனம் இந்தியாவில் கனரகவாகனங்கள் பேருந்துகளை உற்பத்தி செய்து விற்று வருகிறது. கார்களை இறக்குமதி செய்து விற்று வருகிறது. இதுவரை இந்தியாவில் 4 கார்களை விற்பனையில் உள்ளன. அவை வால்வோ VS80, வோல்வா VS60,(seadens) மற்றும் எஸ்யுவி வகையில் வோல்வா XC80, வோல்வா XC80. இந்த கார்களின் விலை 25லட்சம் முதல் 55 லட்சம் வரை ஆகும்.பாரிஸ் மோட்டார் ஷோ 2012யில் அறிமுகம் செய்யப்பட்ட வோல்வா V40 இந்தியாவில் வருகிற மார்ச் 2013யில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என வோல்வா அறிவித்துள்ளது. விலை வழக்கம் போல அதிகம்தான்.இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 100% வரி என்பதனை அறிவீர்கள் என நினைக்கிறேன்.உலக அளவில் மிகச் சிறப்பான பாதுகாப்பு வசதிகள் கொண்ட கார் என்றால் அது வோல்வா மட்டும்தான்.விலை: 25 லட்சம் இருக்கலாம்வோல்வா இந்தியாவின் நிர்வாக இயக்குனர் டாமஸ் எர்ன்பர்க்(TOMAS Ernburg) ] PTI பேட்டிவால்வோ இந்தியா சொகுசு கார் விற்பனையில் இந்தியாவில் முதன்மையான(NO.1) இடத்திற்க்கு இலக்கு வைத்து…
1. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வருகிற 2014 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் டில்லி ஆட்டோ ஸோவில் 250cc ஸ்போர்ட்ஸ் பைக்களை அறிமுகம் செய்ய உள்ளது. அமெரிக்காவின் எரீக் பூல் ரேசிங்(Erik Buell Racing)(ஹீரோ மோட்டோகார்ப் தொழில்நுட்பம் பாட்னர்) நிறுவனத்துடன் இனைந்து தயாரிக்க உள்ளது.2. ஹீரோ நிறுவனம் தன்னுடைய முந்தைய தயாரிப்புகளான அதாவது ஹோன்டா நிறுவனத்துடன் இனைந்து தயாரித்த பைக்களுக்கு CBZ மற்றும் CD பெயரினை மாற்றியுள்ளது. புதிய பெயர்கள் Hero Xtreme, Hero HF Dawn மற்றும் Hero HF Deluxe.3. மஹிந்திரா நிறுவனம் தன்னுடைய ஸ்டேலியா பைக்கினை மாறுதல் செய்து வருகிற ஜனவரி 2013யில் வெளிவரும் என முன்பே குறிப்பிட்டிருந்தேன். இப்பொழுது ஸ்டேலியா(STALLIO) என்ற பெயிரினை பேன்த்ரோ(PANTHERO) என மாற்றியுள்ளது. முன்பு வெளியிட்ட 110CC ஸ்டேலியா பைக் சிறப்பான வரவேற்பினை பெறவில்லை எனவே பல மாற்றங்களை செய்து வெளியிட உள்ளது.4. ஹோன்டா நிறுவனம் CB TWISTER 110cc பைக்களுக்கு மேலும் இரண்டு வண்ணங்களில்(கலரில்) அறிமுகம் செய்துள்ளது. அவை Heavy Grey metalic மற்றும்…
இங்கிலாந்தின் லேன்ட் ரோவர்(LAND ROVER) நிறுவனத்தினை சில ஆண்டுகளுக்கு முன் டாடா நிறுவனம் தனதாக்கிக் கொண்டது. இந்தியாவில் லேன்ட் ரோவர் நிறுவனத்திற்க்கென தனியான உற்பத்தி ஆலை கிடையாது. அதனால் முழுவதும் இங்கிலாந்தில் உற்பத்தி செய்த கார்கள் கடல் மார்க்கமாக இந்தியா வருகிறது. எனவே விலை கூடுதல்தான்.2013 ரேஞ்ச் ரோவர் சில மாதங்களுக்கு முன்தான் லன்டனில் அறிமுகம் செய்தனர். இந்தியாவில் வருகிற நவம்பர் 30 அறிமுகம் செய்யப்பட உள்ளது. தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரேஞ்ச் ரோவர்(RANGE ROVER) நான்காவது தலைமுறை மிகச் சிறப்பான வசதிகளில் மேம்படுத்தப்பட்டுள்ளது.2013 ரேஞ்ச் ரோவர்(RANGE ROVER) 3 வகைகளில் வந்துள்ளது. 5.0 லிட்டர் (supercharged) பெட்ரோல் என்ஜின் பொருத்துப்பட்டுள்ளது.4.4 லிட்டர் TDV8(turbocharged) டீசல் என்ஜின் பொருத்துப்பட்டுள்ளது.3.0 லிட்டர் V6(turbo) டீசல் என்ஜின் பொருத்துப்பட்டுள்ளது. விலை; 1.70 கோடி இருக்கலாம்..