Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

பாஷ் நிறுவனம் திருநெல்வேலியில் புதிய ஆலையை தொடங்கியுள்ளது

by automobiletamilan
ஜனவரி 26, 2015
in செய்திகள்
பாஷ் நிறுவனம் உலகின் முன்னணி ஆட்டோமொபைல் உதரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனமாகும். திருநெல்வேலியில் உள்ள கங்கைகொண்டான் தொழிற்பேட்டையில் தற்பொழுது புதிய ஆலையை தொடங்கியுள்ளது.

இந்தியாவில் 5 உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களை பாஷ் நிறுவனம் கொண்டுள்ளது. தற்பொழுது 6வது ஆலையை தொடங்கியுள்ளது. சுமார் 500 மில்லியன் மதிப்பில் தொடங்கப்பட்டுள்ள ஆலை 6500 சதுர அடி கொண்டதாகும்.

இந்த ஆலையில் பவர்டெரியன் சென்சார்கள், எரிபொருள் தெளிப்பான், என்ஜின் காற்று நிர்வாக அமைப்பு போன்றவற்றை தயாரிக்க உள்ளனர்.

புதிய ஆலையின் மூலம் விரைவாகவும் குறைவான விலையிலும் வாடிக்கையாளர்களின் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு திருநெல்வேலியில் தொடங்கியுள்ளனர்.

Previous Post

ஃபெராரி யை தொடர்ந்து மஸராட்டி கார் இந்தியாவில்

Next Post

அசோக் லேலண்ட் எலக்டரிக் பஸ் வெர்சா

Next Post

அசோக் லேலண்ட் எலக்டரிக் பஸ் வெர்சா

  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version