ரெனால்ட் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் ஏப்ரல் 1, 2025 முதல் அனைத்து கார்களின் விலையை 2 சதவீதம் உயர்த்துவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வேரியண்ட் வாரியாக எவ்வளவு...
டாடா மோட்டார்சின் வர்த்தக வாகனங்களை தொடர்ந்து பயணிகள் வாகனங்கள் விலை 3 % வரை உயர்த்தப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ICE மட்டுமல்லாமல் எலக்ட்ரிக் வாகனங்களும்...
கியா இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தனது கார்களின் விலையை 3 சதவீதம் வரை 2025 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் பிரசத்தி...
வரும் ஏப்ரல் 1, 2025 முதல் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வர்த்தக வாகனங்களின் விலை அதிகபட்சாக 2 சதவீதம் உயர்த்துவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை பங்குசந்தைக்கு தாக்கல் செய்த...
நாட்டின் முன்னணி பயணிகள் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசூகி நிறுவனத்தின் கார்களின் விலையை ஏப்ரல் 1, 2025 முதல் 4 சதவீதம் வரை உயர்த்துவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை...
கேடிஎம் நிறுவனத்தின் ஆரம்ப நிலை மாடலாக உள்ள 125சிசி எஞ்சின் பெற்ற 125 டியூக், ஆர்சி 125 என இரு மாடலுக்கு மாற்றாக 160cc எஞ்சின் பெற...