மஹிந்திரா நிறுவனம் ஆஃப் ரோடு வாகன பயற்சிக்கு முன்பதிவு தொடங்கியுள்ளது. மஹிந்திராவின் இந்த ஆஃப் ரோடு வாகனங்களுக்கான பயற்சி முகாமில் இருவிதமான பிரிவில் பயற்சி வழங்கப்படும். அதாவது...
மஹிந்திரா ரேவா e2o எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. e2o எலக்ட்ரிக் கார் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.மஹிந்திரா e2o எலக்ட்ரிக் காரில் 19 கிலோவாட் 3...
பார்முலா-1 கிரான்ட் பிரிக்ஸ் கார் பந்தய போட்டி நேற்று ஆஸ்திரேலியாவின் மெல்போரன்யில் நடைபெற்றது. இந்த போட்டியில் லோட்டஸ் அணியின் கிமி ரெய்க்கனென் வெற்றி பெற்றார்.இந்த போட்டியில் மொத்தம்...
மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக திரு. கனிச்சி அயூக்காவா(Kenichi Ayukawa) தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார். இதற்க்கு முன் அதிகாரியாக இருந்த திரு....
இந்தியாவில் இசுசூ நிறுவனம் இலகுரக வர்த்தக வாகனங்கள் மற்றும் எஸ்யூவி கார்களுக்கான ஆலையை தொடங்குகின்றது. ஆந்திரா மாநில அரசுடன் இதற்க்கான ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டுள்ளது.ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இசுசூ...
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் ஈ-அப் எலெக்டரிக் காரை உற்பத்தி நிலையில் அறிமுகம் செய்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் ஈ-அப் எலெக்டரிக் கார் வருகிற 2013 ஃபிரான்க்ப்ர்ட் மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது.ஃபோக்ஸ்வேகன் ஈ-அப் எலெக்டரிக்...