கியா இந்தியாவின் புதிய சொனெட் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி காரின் மைலேஜ் விபரம் வெளியாகியுள்ள நிலையில் 2024 ஆம் ஆண்டிற்கான மாடலில் முதல்நிலை ADAS பாதுகாப்பு தொகுப்பினை பெற்றதாக...
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய Acti-EV (active) என்ற புதிய பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்ட பஞ்ச்.இவி எஸ்யூவி அறிமுகம் செய்திருப்பதுடன் முன்பதிவு துவங்கப்பட்டு கட்டணமாக ரூ.21,000 வசூலிக்கப்படுகின்றது. Acti-EV தளத்தின்...
ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் புதிய கிரெட்டா எஸ்யூவி காரில் உயர்தர பாதுகாப்பு சார்ந்த அம்சங்களை பெற்றதாக வரவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. குறிப்பாக, லெவல் 2 ADAS தொகுப்பு இடம்பெற்றிருக்கும்....
ஸ்கோடா இந்தியா நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 1 லட்சத்துக்கும் கூடுதலான வாகனங்ளை விற்பனை செய்து புதிய சாதனையை படைத்துள்ளது. இந்நிறுவனம் இந்தியாவில் ஸ்லாவியா, கோடியாக்...
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மின்சார பேட்டரி வாகன சந்தையில் புதிய பஞ்ச்.இவி மாடலை ஜனவரி 5, 2024 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதால் முன்பதிவு உடனடியாக...
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் துவக்கநிலை எஸ்யூவி சந்தையில் உள்ள பஞ்ச் காரின் உற்பத்தி எண்ணிக்கை 3,00,000 இலக்கை வெற்றிகரமாக கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்டர் உள்ளிட்ட சிறிய ரக...