Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

கடவுளுக்கு மேலானவர்களுக்கு இடையூரு தராதீர்கள்

by automobiletamilan
டிசம்பர் 1, 2012
in செய்திகள்
இன்றைய நவீன உலகில் சாலை விதிகளை இந்தியளவில் 90 சதவீதத்ற்க்கு அதிகமான சாரதிகளும் பாதசாரிகளும் சரியான முறையில் பயன்படுத்த தவறியே வருகின்றனர். முறையாக பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்க்கு நாளுக்குநாள் நாம் தள்ளப்பட்டாலும் அதனை புறக்கணிக்கவே குறியாக இருக்கின்றோம்.

1. பாதசாரிகள் கவனத்திற்க்கு;
  • பாதசாரிகள் சரியான இடங்களில் சாலைகளை கடப்பதில் இன்றுவரை தடுமாற்றத்திலே இருக்கின்றனர். எந்த குறுக்கு வழி இலகுவானது என தேடாதீர்கள். சரியான ஜிப்ரா க்ராசிங் அல்லது சுரங்க வழி அல்லது மேம்பாலத்தை பயன்படுத்துங்கள்.
  • எக்காரணம் கொண்டும் வளைவுகளில் சாலைகளை கடக்காதீர்கள்.
  • இரவுநேரங்களில் பாதசாரிகள் முடிந்த வரை ஒளிரும்  உடைகளை பயன்படுத்துங்கள்.
  • எக்காரணம் கொண்டும் சாலைகளில் கூட்டமாக பயணிக்காதீர்.
  • சாலைகளில் விளையாடுவதை முற்றிலும் தவருங்கள்.விளையாட்டு என்றுமே வினைதான்.
  • பாதசாரிகள் எப்பொழுதும் சரியான நடைபாதையை பயன்படுத்தவும்.
2. பொது போக்குவரத்து பயனாளர்களுக்கு
  • பொது போக்குவரத்தில் மிகப் பெரிய இடைஞ்சலே காலை மற்றும் மாலை நேரங்களில் ஏற்படும் இட நெருக்கடிதான். இவற்றை சமாளிக்க சில கூடுதல் வாகனங்களை இயக்கினாலும் நன்றாகத்தான இருக்கும்.
  • முடிந்தவரை படிகளில் பயணம் செய்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
  • தனி நபர் வாகனங்களை சரியான திட்டமிட்டு நாம் குறைக்க தவறி வருகிறோம்.  இதனை ஆட்சியாளர்கள் மட்டும் அல்ல நாமும் கவனத்தில் கொண்டு குறைக்க முயற்ச்சிக்க வேண்டும்.
  • பொது போக்குவரத்தின் சிறப்பே குறைவான விலையில் நிறைவான பயணம்.
  • எக்காரணம் கொண்டும் கை மற்றும் தலையினை சன்னலுக்கு வெளியே நீட்டாதீர்.
  • 20 நிமிட பயணத்திற்க்கு இரண்டு மணி முன்பே கிளம்ப வேண்டும். அதுதான் பொது  போக்குவரத்தின் பின்னடைவே அதற்க்கு காரணம் தனி நபர்கள் வாகனங்களே…
3.தனி நபர்களுக்கு
  • முடிந்த வரை பொது போக்குவரத்தினை பயன்படுத்துங்கள்.
  • மிக அவசரத் தேவைகளுக்கு மட்டுமே   பயன்படுத்துங்கள்.
  • எந்த இடத்தில் சந்து கிடைக்கிறது. அங்கு வாகனங்களை சொருக முயற்ச்சிக்காதீர்கள்
  • உங்களை போலதான் மற்றவர்களும் முடிந்த வரை  பொது போக்குவரத்திற்க்கு இடையுரினை தராதீர்கள்.
கவனியுங்கள்:

எக்காரணம் கொண்டும் அவசர வாகனங்களான ஆம்பூலன்ஸ்,தீயனைப்பு வாகனங்களுக்கு இடையூரு தராதீர்கள். அவைகள் கடவுளுக்கு மேலான  சேவை செய்கின்றன.

108

இன்றைய நவீன உலகில் சாலை விதிகளை இந்தியளவில் 90 சதவீதத்ற்க்கு அதிகமான சாரதிகளும் பாதசாரிகளும் சரியான முறையில் பயன்படுத்த தவறியே வருகின்றனர். முறையாக பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்க்கு நாளுக்குநாள் நாம் தள்ளப்பட்டாலும் அதனை புறக்கணிக்கவே குறியாக இருக்கின்றோம்.

1. பாதசாரிகள் கவனத்திற்க்கு;
  • பாதசாரிகள் சரியான இடங்களில் சாலைகளை கடப்பதில் இன்றுவரை தடுமாற்றத்திலே இருக்கின்றனர். எந்த குறுக்கு வழி இலகுவானது என தேடாதீர்கள். சரியான ஜிப்ரா க்ராசிங் அல்லது சுரங்க வழி அல்லது மேம்பாலத்தை பயன்படுத்துங்கள்.
  • எக்காரணம் கொண்டும் வளைவுகளில் சாலைகளை கடக்காதீர்கள்.
  • இரவுநேரங்களில் பாதசாரிகள் முடிந்த வரை ஒளிரும்  உடைகளை பயன்படுத்துங்கள்.
  • எக்காரணம் கொண்டும் சாலைகளில் கூட்டமாக பயணிக்காதீர்.
  • சாலைகளில் விளையாடுவதை முற்றிலும் தவருங்கள்.விளையாட்டு என்றுமே வினைதான்.
  • பாதசாரிகள் எப்பொழுதும் சரியான நடைபாதையை பயன்படுத்தவும்.
2. பொது போக்குவரத்து பயனாளர்களுக்கு
  • பொது போக்குவரத்தில் மிகப் பெரிய இடைஞ்சலே காலை மற்றும் மாலை நேரங்களில் ஏற்படும் இட நெருக்கடிதான். இவற்றை சமாளிக்க சில கூடுதல் வாகனங்களை இயக்கினாலும் நன்றாகத்தான இருக்கும்.
  • முடிந்தவரை படிகளில் பயணம் செய்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
  • தனி நபர் வாகனங்களை சரியான திட்டமிட்டு நாம் குறைக்க தவறி வருகிறோம்.  இதனை ஆட்சியாளர்கள் மட்டும் அல்ல நாமும் கவனத்தில் கொண்டு குறைக்க முயற்ச்சிக்க வேண்டும்.
  • பொது போக்குவரத்தின் சிறப்பே குறைவான விலையில் நிறைவான பயணம்.
  • எக்காரணம் கொண்டும் கை மற்றும் தலையினை சன்னலுக்கு வெளியே நீட்டாதீர்.
  • 20 நிமிட பயணத்திற்க்கு இரண்டு மணி முன்பே கிளம்ப வேண்டும். அதுதான் பொது  போக்குவரத்தின் பின்னடைவே அதற்க்கு காரணம் தனி நபர்கள் வாகனங்களே…
3.தனி நபர்களுக்கு
  • முடிந்த வரை பொது போக்குவரத்தினை பயன்படுத்துங்கள்.
  • மிக அவசரத் தேவைகளுக்கு மட்டுமே   பயன்படுத்துங்கள்.
  • எந்த இடத்தில் சந்து கிடைக்கிறது. அங்கு வாகனங்களை சொருக முயற்ச்சிக்காதீர்கள்
  • உங்களை போலதான் மற்றவர்களும் முடிந்த வரை  பொது போக்குவரத்திற்க்கு இடையுரினை தராதீர்கள்.
கவனியுங்கள்:

எக்காரணம் கொண்டும் அவசர வாகனங்களான ஆம்பூலன்ஸ்,தீயனைப்பு வாகனங்களுக்கு இடையூரு தராதீர்கள். அவைகள் கடவுளுக்கு மேலான  சேவை செய்கின்றன.

108

Tags: Guide
Previous Post

மஹிந்திரா E20 ரேவா எலெக்ட்ரிக் கார் விரைவில்

Next Post

ஹீரோ மோட்டாகார்ப் நிஜமான ஹீரோ

Next Post

ஹீரோ மோட்டாகார்ப் நிஜமான ஹீரோ

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version