Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

அஸ்ஸாம் : சிறிய கார்களுக்கான தடை நீக்கம்

by MR.Durai
27 August 2015, 4:13 pm
in Auto News
0
ShareTweetSend

Related Motor News

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

கிராஷ் டெஸ்ட் சோதனையில் தோல்வியடைந்த சிறிய ரக கார்களின் மீதான அசாம் மாநில உயர்நீதி மன்றத்தின் தடை நீக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்க்கும் மற்ற ஐரோப்பியா நாடுகளுக்கும் பாதுகாப்பில் வித்தியாசம் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாருதி சுசூகி
மாருதி சுசூகி ஸ்விஃபட் பூஜ்ய மதிப்பெண்

குளோபல் ஏன்சிஏபி அல்லது யூனைடேட் நாடுகளின் பாதுகாப்பு விதிகள் என்பது இந்தியாவிற்க்கு ஆன விதிகள் அல்ல அங்குள்ள நடைமுறைகள் மற்றும் வாகனத்தின் தரம் வேறு என சியாம் (SIAM) தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் தெரிவித்துள்ளது.

மாருதி , ஹூண்டாய் , நிசான் , டாடா , ஜிஎம் என மொத்தம் 16 தயாரிப்பாளர்களின் 140க்கு மேற்பட்ட கார்களுக்கான தடை தற்பொழுது நீங்கியுள்ளதால் அசாம் மாநிலத்தில் இனி வழக்கம் போல விற்பனை தொடங்கும்.

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்கள் மோட்டார் வாகன சட்டத்திற்கு உட்பட்டு ஆராய் (ARAI) அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டு இந்தியா முழுவதும் விற்பனை செய்வதற்கான அங்கீகாரம் உள்ளதால் தனி ஒரு மாநிலத்தில் தடை செய்ய முடியாது என்பதனால் சிறிய கார்களுக்கான தடை நீக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு தர சோதனைக்கான BNVSAP அமைப்பு உருவாக்கப்பட்டு வருகின்றது. அந்த கால இடைவெளிக்குள் அனைத்து வாகனங்களும் பாதுகாப்பு தர சோதனையில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே விற்பனை செய்ய அனுமதிக்கப்படும் என சியாம் தெரிவித்துள்ளது.

குளோபல் என்சிஏபி கடிதம்

இந்த தடை குறித்து சர்வதேச குளோபல் என்சிஏபி அமைப்பு சியாம் க்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்தியாவில் விற்பனையில் உள்ள கார்கள் மிகவும் பாதுகாப்பற்றதாக உள்ளது. எனவே வரும் 1 ஜனவரி 2016 முதல் பாதுகாப்பு நடைமுறைகளை அறிமுகப்படுத்த வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் இந்தியாவில் விற்பனையில் உள்ள பல கார்கள் ஐரோப்பா போன்ற நாடுகளில் உள்ள கார்களை விட 20 வருடம் பாதுகாப்பு தரத்தில் பின் தங்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன செய்யப்போகின்றது இந்தியா ?

இந்திய கார்களுக்கு பாதுகாப்பு தர கிராஷ் டெஸ்ட் சோதனைகள் நடத்தும் மையம் கட்டமைக்கப்பட்டு வருகின்றது. இதன் பெயர் BNVSAP ( Bharat New Vehicle Safety Assessment Programme ) ஆகும். இதன் பாதுகாப்பு சோதனைகள் 2017ம் ஆண்டு அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரவுள்ளது.

யார் பொறுப்பு ?

பாதுகாப்பான கார்களை தேர்ந்தெடுப்பது நம் கடமைதான். விலை குறைவாக இருக்கின்றது என்ற காரணத்தால் தரமற்ற கார்களை வாங்கினால் நம் உயிருக்கு யார் பொறுப்பு ? சிந்தனை செய் மனமே…!

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

டிரையம்ப் திரக்ஸ்டன் 400

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

புதிய ரெனால்ட் கிகர் ஆன்-ரோடு விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர், சேட்டக் மற்றும் கேடிஎம், டிரையம்ப் 350cc பைக்குகள்.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan