Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

கடவுளுக்கு மேலானவர்களுக்கு இடையூரு தராதீர்கள்

by MR.Durai
1 December 2012, 3:23 am
in Auto News
0
ShareTweetSend

Related Motor News

புதிய 2026 டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்டில் என்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்

மாருதி சுசூகி கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு

புதிய கருப்பு நிறத்தில் ஹோண்டா அமேஸ் கார் அறிமுகமானது

10 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த ஓலா எலக்ட்ரிக்.!

130கிமீ ரேஞ்ச் வழங்கும் ஹோண்டா WN7 எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் அறிமுகம்

புதிய சிட்ரோயன் ஏர்கிராஸ் X முன்பதிவு துவங்கியது

இன்றைய நவீன உலகில் சாலை விதிகளை இந்தியளவில் 90 சதவீதத்ற்க்கு அதிகமான சாரதிகளும் பாதசாரிகளும் சரியான முறையில் பயன்படுத்த தவறியே வருகின்றனர். முறையாக பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்க்கு நாளுக்குநாள் நாம் தள்ளப்பட்டாலும் அதனை புறக்கணிக்கவே குறியாக இருக்கின்றோம்.

1. பாதசாரிகள் கவனத்திற்க்கு;
  • பாதசாரிகள் சரியான இடங்களில் சாலைகளை கடப்பதில் இன்றுவரை தடுமாற்றத்திலே இருக்கின்றனர். எந்த குறுக்கு வழி இலகுவானது என தேடாதீர்கள். சரியான ஜிப்ரா க்ராசிங் அல்லது சுரங்க வழி அல்லது மேம்பாலத்தை பயன்படுத்துங்கள்.
  • எக்காரணம் கொண்டும் வளைவுகளில் சாலைகளை கடக்காதீர்கள்.
  • இரவுநேரங்களில் பாதசாரிகள் முடிந்த வரை ஒளிரும்  உடைகளை பயன்படுத்துங்கள்.
  • எக்காரணம் கொண்டும் சாலைகளில் கூட்டமாக பயணிக்காதீர்.
  • சாலைகளில் விளையாடுவதை முற்றிலும் தவருங்கள்.விளையாட்டு என்றுமே வினைதான்.
  • பாதசாரிகள் எப்பொழுதும் சரியான நடைபாதையை பயன்படுத்தவும்.
2. பொது போக்குவரத்து பயனாளர்களுக்கு
  • பொது போக்குவரத்தில் மிகப் பெரிய இடைஞ்சலே காலை மற்றும் மாலை நேரங்களில் ஏற்படும் இட நெருக்கடிதான். இவற்றை சமாளிக்க சில கூடுதல் வாகனங்களை இயக்கினாலும் நன்றாகத்தான இருக்கும்.
  • முடிந்தவரை படிகளில் பயணம் செய்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
  • தனி நபர் வாகனங்களை சரியான திட்டமிட்டு நாம் குறைக்க தவறி வருகிறோம்.  இதனை ஆட்சியாளர்கள் மட்டும் அல்ல நாமும் கவனத்தில் கொண்டு குறைக்க முயற்ச்சிக்க வேண்டும்.
  • பொது போக்குவரத்தின் சிறப்பே குறைவான விலையில் நிறைவான பயணம்.
  • எக்காரணம் கொண்டும் கை மற்றும் தலையினை சன்னலுக்கு வெளியே நீட்டாதீர்.
  • 20 நிமிட பயணத்திற்க்கு இரண்டு மணி முன்பே கிளம்ப வேண்டும். அதுதான் பொது  போக்குவரத்தின் பின்னடைவே அதற்க்கு காரணம் தனி நபர்கள் வாகனங்களே…
3.தனி நபர்களுக்கு
  • முடிந்த வரை பொது போக்குவரத்தினை பயன்படுத்துங்கள்.
  • மிக அவசரத் தேவைகளுக்கு மட்டுமே   பயன்படுத்துங்கள்.
  • எந்த இடத்தில் சந்து கிடைக்கிறது. அங்கு வாகனங்களை சொருக முயற்ச்சிக்காதீர்கள்
  • உங்களை போலதான் மற்றவர்களும் முடிந்த வரை  பொது போக்குவரத்திற்க்கு இடையுரினை தராதீர்கள்.
கவனியுங்கள்:

எக்காரணம் கொண்டும் அவசர வாகனங்களான ஆம்பூலன்ஸ்,தீயனைப்பு வாகனங்களுக்கு இடையூரு தராதீர்கள். அவைகள் கடவுளுக்கு மேலான  சேவை செய்கின்றன.

108

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

லெக்சஸ் NX 350h Overtrail எடிசன்

GST 2.0., ரூ.20.80 லட்சம் வரை லெக்சஸ் கார்களின் விலை குறைப்பு

ரூ.89.90 லட்சத்தில் ரேஞ்ச் ரோவர் வேலார் ஆட்டோபையோகிராபி வெளியானது

GST 2.0., ரூ.30.4 லட்சம் வரை விலை குறையும் லேண்ட்ரோவர் எஸ்யூவிகள்

வால்வோ ஐஷர் டிரக்குகள் மற்றும் பேருந்துகளுக்கு ரூ.6 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 பலன்கள்.!

ரூ.6.81 லட்சம் வரை ஃபோர்ஸ் மோட்டார்ஸ் ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு

ஜிஎஸ்டி 2.0., பிஎம்டபிள்யூ குழுமத்தின் கார்கள், மோட்டார்சைக்கிள் விலை குறைப்பு

ஹோண்டா இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் கார் 2026ல் அறிமுகம்

ரூ.18,887 வரை ஹோண்டா ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகளுக்கு ஜிஎஸ்டி 2.0 பலன்கள்.!

ஃபோக்ஸ்வேகன் கார்களுக்கு ரூ.3.27 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 பலன்கள்.!

ஜிஎஸ்டி 2.0., ரூ.4.84 லட்சம் வரை குறையும் ஜீப் எஸ்யூவிகள்.!

ரூ.2.67 லட்சம் வரை சிட்ரோயன் கார்களுக்கு ஜிஎஸ்டி பலன்கள்.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan