Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

சாலைகளில் கால்கடுக்க நின்று போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்தி வரும் காவலர்களுக்கு உதவிக்கு சீனாவில் ரோபோ டிராஃபிக் போலீஸ் சிங்யாங் நகரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எந்திரன் போலீஸ் முறையற்ற வகையில் சாலையை கடக்கும் பாதசாரிகளை பிடிப்பதற்கு இந்த எந்திர வகையிலான போலீசார்களை சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செயற்கை அறிவினை கொண்ட எந்திரன் சாலைகளை கடக்கும் பொழுது மக்கள் செய்யும் தவறுகளை கண்காணித்து அதற்கு ஏற்ப சில எச்சரிக்கை அறிவிப்புகளை வெளிப்படுத்தும். சிவப்பு விளக்கு உள்ள நேரத்தில் பாதையை கடந்தாலோ அல்லது தவறான வகையில் சாலையை கடக்க முயற்சித்தாலோ இதில் அனைத்து தரவுகளும் சேகரிக்கப்பட்டு அதற்கு ஏற்ற முறையில் அவர்களுக்கான பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் எச்சரிக்கையை வழங்கும். மேலும் இதில் பொருத்தப்பட்டுள்ள கேமரா உதவியுடன் தவறான முறையில் சாலையை கடப்பவர்களையும் பதிவு செய்யும். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் சாலையில் மிக சரியாக பாதசாரிகள் கடப்பதற்கும் , போக்குவரத்து காவலர்களுக்கு உதவும் நோக்கிலே இவைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக…

Read More

கடந்த மார்ச் 2016யில் விற்பனைக்கு வந்த மாருதியின் விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி 2 லட்சம் முன்பதிவுகளை அள்ளி புதிய சாதனையை பெற்றுள்ளது. பிரெஸ்ஸா சராசரியாக மாதம் 9000 கார்கள் வரை டெலிவரி கொடுக்கப்படுகின்றது. காம்பேக்ட் ரக எஸ்யூவி சந்தையில் உள்ள ஈக்கோஸ்போர்ட் மற்றும் டியூவி300 போன்ற மாடல்களுக்கு நேரடியாகவும் க்ரெட்டா , டஸ்ட்டர் , டெரோனோ போன்ற எஸ்யூவிகளின் தொடக்க நிலை வேரியன்ட்களுக்கு ஈடுகொடுக்கும் வகையிலான விலையில் வந்த விட்டாரா இந்திய எஸ்யூவி ஆர்வலர்கள் மத்தியில் மாருதியின் வலுவான விற்பனை மற்றும் சேவை மையங்களின் ஆதரவாலும் மிக விரைவாகவே யுட்டிலிட்டி ரக சந்தையில் ஆதிக்கத்தை தொடங்கியது. விட்டாரா பிரெஸ்ஸா விட்டாரா காரில் வழக்கம் போல மாருதியின் ஆஸ்தான எஞ்சின் இன்ஜின் 1.3 லிட்டர் மல்டிஜெட் இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 89 bhp மற்றும் இழுவைதிறன் 200 Nm ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் இடம்பிடித்துள்ளது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மைலேஜ்…

Read More

நமது நாட்டின் 68வது குடியரசு தினம் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் காட்ஸில்லா என்கின்ற நிசான் ஜிடி-ஆர் ஸ்போர்ட்டிவ் கார் வாயிலாக உலகின் மிகப்பெரிய இந்திய வரைபடம் வரைந்துள்ளது. ஜிடி-ஆர் கார் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள சாம்பார் ஏரியில் இந்ந சாதனை முயற்சியை சிகப்பு வண்ண நிசான் ஜிடி ஆர் கார் நிகழ்த்தியுள்ளது. இந்த சாதனை 2018 ஆம் ஆண்டு லிம்கா புத்தகத்தில் பதிவு செய்யப்பட உள்ளது. உலகிலேயே மிகப்பெரிய வரைபடமாக வரையப்பட்டுள்ள இந்திய நாட்டின் வரைபடத்தின் நீளம் மூன்று கிலோ மீட்டர் , 2.8 கிலோ மீட்டர் அகலம் என மொத்தமாக 14.7 கிலோ மீட்டர் சுற்றளவை கொண்ட வரைபடமாகும். இதனை நிசான் ஜிடி-ஆர் காரினை கொண்டு சாம்பார் ஏரியின் நிலப்பகுதியில் ரேலி ஒட்டுநர் ராகுல் கந்தராஜ் செய்தார். இது குறித்தான சாதனையை லிம்கா புத்தகத்தில் பதிவு செய்யும் நோக்கில் ட்ரோன்களை கொண்டு படம்பிடிக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஜூன் 2018 லிம்கா சாதனை…

Read More

இந்திய பிரிமியம் ரக எஸ்யுவி சந்தையில் மிக சிறப்பான மாடல்களில் ஒன்றான ஃபோர்டு எண்டேவர் எஸ்யூவி விலை ரூ.2.85 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. 2.2 4X2 பேஸ் வேரியன்டில் எந்த மாற்றங்களும் இல்லை. கடந்த வருடத்தில் அதிரடியாக விலை குறைக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது முந்தைய விலையை ஈடுகட்டும் வகையில் மீண்டும் விலை உயர்வை அதனை சமன் செய்யும் வகையில் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. எண்டேவர் எஞ்சின் என்டெவர் எஸ்யூவி காரில் 2.2 லிட்டர் மற்றும் 3.2 லிட்டர் என் இரண்டு விதமான என்ஜின் ஆப்ஷன் உள்ளது. 160 பிஎஸ் ஆற்றலை வழங்கும் 2198 சிசி TDCI டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் டார்க் 385என்எம் ஆகும். இதில் 6 வேக மெனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் என இருவிதமான கியர் ஆப்ஷனில் உள்ளது. 200 பிஎஸ் ஆற்றலை வழங்கும் 3198 சிசி TDCI டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் டார்க் 450 என்எம் ஆகும்.…

Read More

யமஹா ஆர்15 ஸ்போர்ட்டிவ் பைக்கின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் 3.0 இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் அடுத்த சில மாதங்களில் யமஹா ஆர்15 வி3.0 விற்பனைக்கு வரவுள்ளது. புதிய ஆர்15 பைக்கினை மோட்டோ ஜிபி புகழ் வேலன்டினோ ரோசி மற்றும் மாவிரைக் வேயினல்ஸ் அறிமுகம் செய்துள்ளனர். அடுத்த சில வாரங்களில் ஆர்15 பைக் இந்தோனேசியாவில் விற்பனைக்கு செல்ல உள்ளது. புதிய யமஹா ஆர்15 முந்தைய மாடலை விட முற்றிலும் மேம்பட்ட பல்வேறு வசதிகளை கொண்ட புதிய ஆர்15 மாடலில் மிக நேர்த்தியான இரட்டை பிரிவு எல்இடி ஹெட்லைட் , எல்இடி டெயில் லைட் மற்றும் சிறப்பான டிசைனிங் செய்யப்பட்ட பல்வேறு அம்சங்களுடன் முந்தைய மாடலை விட கூடுலாக  19 ஹெச்பி வரையிலான பவரை வெளிப்படுத்தும் புதிய 155சிசி எஞ்சின் இடம்பெற்று 6 வேக கியர்பாக்சுடன் சிலிப்பர் கிளட்ச் போன்றவை பெற்றுள்ளது. யமஹா R15 V3 நுட்ப விபரம் நீளம் – 1990…

Read More

வருகின்ற 2017 ஆம் ஆண்டில் மேம்படுத்தப்பட்ட புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் மார்ச் மாதத்தில் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய மாடல் கிராண்ட் ஐ10 ப்ரைம் என்ற பெயரில் வர வாய்ப்புகள் உள்ளது. இந்தியாவில் 2014 ஆம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட கிராண்ட் ஐ10 ஹேட்ச்பேக் கார் இளம் தலைமுறையினர் விரும்பும் டிசைன் அம்சங்களுடன் அமைந்து சிறப்பான வரவேற்பினை பெற்று போட்டியாளரான மாருதி ஸ்விஃப்ட் ,ஃபிகோ போன்ற கார்களுடன் சந்தையை பகிர்ந்துகொண்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட கிராண்ட் ஐ10 கார் முதன்முறையாக  பாரீஸ் மோட்டார் ஷோ ஆட்டோமொபைல் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய கிராண்ட் ஐ10 டிசைன் ஐரோப்பியா வடிவ தாத்பரியங்களை கொண்ட இதே மாடலின் அடிப்பையிலே சில தோற்ற மாற்றங்களை பெற்றதாக இந்தியாவில் வரவுள்ளது. முந்தைய மாடலின் தோற்றத்தில் இருந்து வித்தியாசப்படும் வகையில் கிரில் அமைப்பு , ஹெட்லேம்ப் உடன் இணைந்த பகல் நேர ரன்னிங் விளக்கு ,…

Read More