புதிய மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காருக்கு 10,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த காருக்கு வேரியண்ட்டை பொறுத்து காத்திருப்பு காலம் 6 வாரங்கள் வரை நீடிப்பதாகவும்...
எதிர்காலத்தில் டிரைவர் இல்லாத கார்களின் பயன்பாடு அதிகரிக்கும் என்ற நிலையில், சில கார் தயாரிப்பு நிறுவனங்கள் டிரைவர் இல்லாதாக கார்களை தயாரித்து சோதனை செய்து வருகின்றன. சமீபத்தில்...
டாட்டா மோட்டார் நிறுவனம், தனது புதிய H5X காரை 2018 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. சமீபத்தில் டாட்டா ஹாரியர் கார்களுக்கான புக்கிங் தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....
ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ நிறுவனம் புத்தம் புதிய X7 எஸ்யூவி மாடலின் படங்கள், தகவல்களை வெளியிட்டுள்ளது. பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் பிரம்மாண்ட 7 சீட்டர் மாடலாக வர இருக்கும்...
கடந்த 1995ம் ஆண்டு போர்டு நிறுவனம் முதல் முறையாக இந்தியாவுக்குள் நுழைந்தது. அப்போது முதல் இந்த நிறுவனம், வாகங்களை இறக்குமதி செய்வதுடன் இன்ஜின்களை இந்தியாவில் உள்ள தொழிற்சாலையில்...
டீசல் மோசடி வழக்கில், ஆடி நிறுவனம் 800 மில்லியன் யுரோ அபராதம் செலுத்த ஒப்பு கொண்டுள்ளதாக வோக்ஸ்வாகன் நிறுவனம் தெரிவித்துள்ளது, இதுகுறித்து ஆடி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...