Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

நாளை ஜூன் 24, 2017 தேதிக்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளது. நேற்றைய விலையை விட பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டின் விலையும் குறைக்கபட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை நிலவரம் : 24-06-2017 இன்றைக்கு (ஜூன் 23) சென்னையில் விற்பனை செய்யப்படுகின்ற பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூபாய் 66.70 காசுகளும், டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூபாய் 56.73 காசுகளும் என விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. நாளை விலையில் பெட்ரோலுக்கு 0.25 பைசாவும், டீசலுக்கு 0.10 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஜூன் 24.06-2017 பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.66.45 காசுகள் டீசல் விலை லிட்டருக்கு ரூ.56.63 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இந்த விலை நாளை காலை 6 மணிக்கு அமலுக்கு வருகின்றது.

Read More

அமெரிக்காவில் வெப்பம் மிகுந்த காலங்களில் கார்களில் உள்ளே வைத்து செல்லபடும் குழந்தைகள் உயிரிழப்பை தடுக்கும் வகையில் ஓசிஸ் எனும் பெயரில் குழந்தைகளின் உயிர்காக்கும் கருவியை 10 வயது சிறுவன் உருவாக்கியுள்ளான். குழந்தைகள் உயிர் காக்கும் தனது பக்கத்து வீட்டில் காருக்குள் ஏற்பட்ட வெப்பத்தினால் இறந்து போன 6 மாத குழந்தையின் துயரத்தை தாங்க முடியாத டெக்சாஸ் மாகணத்தில் உள்ள மெக்கின்னே பகுதியைச் சேர்ந்த பிஷப் கறி எனும் 10 வயது சிறுவனின் அறிய உயிர் காக்கும் கண்டுபிடிப்பிற்கு Oasis என பெயரிட்டுள்ளான. அமெரிக்கா போன்ற நாடுகளில் கார்களில் குழந்தைகளை விட்டு செல்லும் பழக்கம் இருந்து வருகின்ற சூழ்நிலையில் வெப்பமான இடங்களில் நிறுத்தப்படுகின்ற கார்களில் ஏற்படும் அதிகபட்ச வெப்பத்தினால் கார்களுக்கு உள்ளே இருக்கின்ற குழந்தை மூச்சு தின்றி இறக்கின்ற சம்பவங்கள் அதிகமாகும். அமெரிக்காவில் 1998 ஆம் ஆண்டு முதல் இதுவரை 712 குழந்தைகள் கார்களுக்கு மரணித்துள்ள நிலையில் கடந்த ஆண்டு மட்டும், 24 குழந்தைகள் கார்…

Read More

பெங்களூரு மாநகரில் மைபெட்ரோல்பம்ப் (MyPetrolPump) என்ற நிறுவனம் வீட்டுகே பால் மற்றும் செய்தித்தாள் வருவது போல பெட்ரோல், டீசல் போன்றவற்றை கொண்டு வந்து சேர்க்கின்றது. ஆரம்பகட்டமாக பெங்களூரு நகரின் குறிப்பிட்ட சில பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் நாட்டிலே முதன்முறையாக பெங்களூரு மாநகரில் மை பெட்ரோல் பம்ப் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் வீடு தேடி பெட்ரோல் மற்றும் டீசல் போன்றவற்றை டெலிவரி செய்ய தொடங்கியுள்ளது. குறைந்தபட்ச டெலிவரி கட்டணமாக ரூ.99 வசூலிக்கும் இந்நிறுவனம் உங்கள் இருப்பிடத்துக்கே டீசல் , பெட்ரோல் போன்றவற்றை டெலிவரி செய்கின்றது. இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக்கில் பொருத்தப்பட்டுள்ள டேங்க் வாயிலாக பெட்ரோலிய பொருட்களை டெலிவரி செய்கின்றது. சில மாதங்களுக்கு முன்னதாக பெட்ரோலிய துறை அமைச்சர் வீட்டுக்கே பெட்ரோல் டெலிவரி செய்வது குறித்து ஆய்வு செய்து வருவதாக குறிப்பிட்டிருந்த நிலையில் தற்போது இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. கட்டண விபரம் முதல் 100 லிட்டர் வரையிலான பெட்ரோல் , டீசல்…

Read More

ஃபேன்சி நம்பர் எனப்படும் 0001 முதல் 0009 வரையிலான எண்கள் மற்றும் 0786, 1111,2222, போன்ற எண்களுக்கு டெல்லியில் ஏல முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த வரிசையில் 0001 என்ற எண்ணுக்கு அதிகபட்சமாக ரூ. 16 லட்சத்துக்கு ஏலம் போகியுள்ளது. ஃபேன்சி நம்பர் சிறப்பு எண்கள் பெறுவதற்கு டெல்லி அரசு ஏல முறையை கடந்த 2014 ஆம் வருடம் முதல் செயல்படுத்தி வருகின்றது. அவரவர் விருப்பத்துக்கேற்ப ஏலத்தில் விலை கொடுத்து வாங்கி இந்த எண்களை பெற முடியும். இந்த வரிசையில் சமீபத்தில் வந்த 0001 என்ற எண்ணுக்கு அதிகபட்சமாக ரூ.16 லட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது இதற்கு முன்பாக  2014 ஆம் ஆண்டில் 0001 என்ற எண்ணுக்கு ரூ.12.50 லட்சம் மற்றும் கடந்த ஆண்டு 12.10 என ஏலத்துக்கு சென்றுள்ளது , இங்கே குறிப்பிடதக்கதாகும். குறிப்பாக ஃபேன்சி எண்கள் என கருதப்படுகின்ற  0100, 0111, 0100, 0555, மேலும் ப போன்ற எண்களுக்கு ரூ.…

Read More

கடந்ந மே 16ந் தேதி அன்று வெளியான மாருதி டிசையர் கார் அமோகமான ஆதரவினை பெற்று சில டாப் வேரியண்ட் மாடல்களுக்கு அதிகபட்சமாக 3 மாதங்களுக்கு மேல் காத்திருப்பு காலம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய டிசையர் கார் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற கார்களில் மிக முக்கியமான மாடலாக பல இந்திய குடும்பங்களின் முதல் தேர்வாக அமைகின்ற மாருதி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் அடிப்படையிலான டிசையர் செடான் காரின் மூன்றாவது தலைமுறை மாடல் கடந்த மாதம் அறிமுகம் செய்த சில நாட்களிலே 44,000 மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றிருந்தது. டாப் வேரியன்ட் மாடல்களான VXi, VDi,  ZXi, ZDi, ZXi+ மற்றும் ZDi+ போன்றவற்றுக்கு காத்திருப்பு காலம் அதிகபட்சமாக 12 வாரங்களுக்கு மேல் காத்திருப்பு காலம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. குறிப்பாக மேல் உள்ள வேரியன்ட் வகைகளில் மாருதியின் ஏஜிஎஸ் எனப்படுகின்ற ஆட்டோமேட்டிக் கியர் ஷிஃப்ட் வசதி பெற்ற மாடலுக்கு கூடுதலான முன்பதிவு பெற்றுள்ளதாக…

Read More

வருகின்ற ஜூலை 1-ந் தேதி முதல் அறிமுகம் செய்யப்பட உள்ள வரி விதிப்பு முறையான ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறைக்கு முன்னதாக ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் மாபெரும் விலை தள்ளுபடியை அறிவித்துள்ளனர்.  ஜிஎஸ்டி எதிரொலி இந்தியாவில் ஜூலை மாதம் 1-ந் தேதி அமலுக்கு வரவுள்ள சரக்கு மற்றும் சேவை வரி வருகையை ஒட்டி இருப்பில் உள்ள வாகனங்களை விற்பனை செய்ய மோட்டார் தயாரிப்பாளர்கள் மாபெரும் விலை தள்ளுபடியை வழங்க தொடங்கியுள்ளனர். குறிப்பாக மாருதி,ஹூண்டாய்,ஃபோர்டு , நிசான் மற்றும் மஹிந்திரா உள்பட சொகுசு கார் தயாரிப்பாளர்களான பென்ஸ்,ஆடி போன்ற நிறுவனங்களும் சலுகையை அறிவித்துள்ளது. மாருதி சுசுகி நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் மாருதி தங்களுடைய மாடல்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் முதல் 35 ஆயிரம் ரூபாய் வரை சிறப்பு தள்ளுபடி விலையை வழங்க தொடங்கியுள்ளது. அதிகபட்சமாக விற்பனை ஆகின்ற மாருதியின் ஆல்டோ மற்றும் ஸ்விஃப்ட் காருக்கு ரூ.35,000…

Read More